sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரூ.1.26 லட்சம் மோசடி போலீஸ் விசாரணை

/

ரூ.1.26 லட்சம் மோசடி போலீஸ் விசாரணை

ரூ.1.26 லட்சம் மோசடி போலீஸ் விசாரணை

ரூ.1.26 லட்சம் மோசடி போலீஸ் விசாரணை


ADDED : மே 11, 2024 04:40 AM

Google News

ADDED : மே 11, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: கடன் தருவதாகக் கூறி, விவசாயியிடம் ரூ.1.26 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேல்மலையனுார் அடுத்த கோலப்பனுாரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன்,56; விவசாயி. இவரை கடந்த 30ம் தேதி மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தனியார் பைனான்ஸ் கம்பெனியில் இருந்து பேசுவதாகவும், கடன் பெற வங்கி விபரங்களை வாட்ஸ் ஆப் மூலம் அனுப்ப கூறினார்.

அதனை நம்பிய சுப்ரமணியன், தனது ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி பாஸ்புக் நகல்களை வாட்ஸ் ஆப்பில் அனுப்பினார்.

அதன் பின் தொடர்பு கொண்ட மர்ம நபர், ரூ. 7 லட்சம் கடன் தருவதாகவும், அதற்கான ப்ராசசிங் பீஸ், டாக்குமெண்ட் சார்ஜ், ஜி.எஸ்.டி., கட்டணம் செலுத்த கூறினார். அதனை நம்பி சுப்ரமணியன் ரூ.1.26 லட்சத்தை செலுத்தினார்.

அதன்பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us