sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

/

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது


ADDED : ஜூலை 01, 2024 06:18 AM

Google News

ADDED : ஜூலை 01, 2024 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : கிளியனுார் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிளியனுார் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தேற்குணம் பஸ் நிறுத்தம் அருகே அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்ததில் 40 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், தேற்குணம் வீரன் கோவில் தெருவைச் சேர்ந்த யோகேஷ், 20; அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன், 22; என தெரிந்தது. உடன் கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us