sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது


ADDED : ஜூன் 28, 2024 11:26 PM

Google News

ADDED : ஜூன் 28, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் கஞ்சா வைத்திருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் நகரப்பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதன் பேரில் நேற்று மாலை 4.30 மணியளவில் டவுன் போலீசார் சேடன்குட்டை எம்.ஆர்.எஸ்.தியேட்டர் அருகே ரோந்தில் இருந்தனர்.

அப்போது, தீர்தக்குளத்தை சேர்ந்த ஜானகிராமன் மகன் சஞ்சய் என்கிற வேணுகோபால், 23, ரோஷணை பாட்டையை சேர்ந்த ஆதிமூலம் மகன் ஹாலன், 24; ஆகிய இருவரும் 60 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததை போலீசார் கைப்பற்றினர்.

பிடிபட்ட இருவரையும் டவுன் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us