sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது

/

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது


ADDED : செப் 02, 2024 09:26 PM

Google News

ADDED : செப் 02, 2024 09:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காணை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, பள்ளியநேலியனுார் அய்யனாரப்பன் கோவில் அருகே கஞ்சா விற்ற திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல், ஸ்ரீலட்சுமி நகர் கணேசன் மகன் விஜயகுமார், 20; சென்னை, பாரிமுனை சத்யா நகர் திருநங்கை கோமதி, 22; ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்து, 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us