ADDED : ஜூன் 15, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே லாட்டரி சீட்டு விற்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார், நேற்று விராட்டிக்குப்பம் கிராமத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு, லாட்டரி சீட்டுகளை விற்ற விழுப்புரம், வள்ளலார் நகர், ஆறுமுகம், 48; ஆலாத்துார் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன், 39; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.