sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

லாட்டரி விற்ற 2 பேர் கைது

/

லாட்டரி விற்ற 2 பேர் கைது

லாட்டரி விற்ற 2 பேர் கைது

லாட்டரி விற்ற 2 பேர் கைது


ADDED : ஜூன் 15, 2024 06:12 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே லாட்டரி சீட்டு விற்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார், நேற்று விராட்டிக்குப்பம் கிராமத்தில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு, லாட்டரி சீட்டுகளை விற்ற விழுப்புரம், வள்ளலார் நகர், ஆறுமுகம், 48; ஆலாத்துார் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன், 39; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us