sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சூதாடிய 2 பேர் கைது

/

சூதாடிய 2 பேர் கைது

சூதாடிய 2 பேர் கைது

சூதாடிய 2 பேர் கைது


ADDED : ஏப் 26, 2024 11:59 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் மாலை வழுதரெட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, வழுதரெட்டி ஏரிக்கரையில், விழுப்புரம் மேல்தெருவைச் சேர்ந்த் விஜயகுமார், 37; நன்னாடு கிராமத்தைச் சேர்ந்த வடிவேல், 48; விக்னேஷ், 35; விழுப்புரம் சாலாமேடு சுகுமார், மகேஷ் ஆகியோர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். பிடிபட்டவர்களிடமிருந்து ரூ.2,100 பணம் மற்றும் சீட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

விழுப்புரம் தாலுகா போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்து, அதில், விஜயகுமார், வடிவேல் ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us