sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பிக்பாக்கெட் அடித்த 2 பெண்கள் கைது

/

பிக்பாக்கெட் அடித்த 2 பெண்கள் கைது

பிக்பாக்கெட் அடித்த 2 பெண்கள் கைது

பிக்பாக்கெட் அடித்த 2 பெண்கள் கைது


ADDED : மே 03, 2024 11:58 PM

Google News

ADDED : மே 03, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனத்தில் பஸ் பயணியிடம் பிக்பாக்கெட் அடித்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த பனங்குப்பம், தோப்பு தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ப்பிரியன், 35; இவர், நேற்று காலை 10:00 மணியளவில், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிலையத்திலிருந்து, பஸ் ஏற முயன்றார். அப்போது, அவர் பாக்கெட்டிருந்த 500யை 2 பெண்கள் பிக்பாக்கெட் அடித்தனர். உடன் இருவரையும் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில், நாமக்கல் மாவட்டம், வலையப்பட்டியைச் சேர்ந்த சூரியா மனைவி மவுலியா, 22; அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா மனைவி அலமேலு, 40; என தெரியவந்தது. உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்ஐ கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us