sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

3 கார்கள் அடுத்தடுத்து மோதல் விக்கிரவாண்டியில் பரபரப்பு

/

3 கார்கள் அடுத்தடுத்து மோதல் விக்கிரவாண்டியில் பரபரப்பு

3 கார்கள் அடுத்தடுத்து மோதல் விக்கிரவாண்டியில் பரபரப்பு

3 கார்கள் அடுத்தடுத்து மோதல் விக்கிரவாண்டியில் பரபரப்பு


ADDED : மே 30, 2024 11:08 PM

Google News

ADDED : மே 30, 2024 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி டோல் கேட் அருகே அடுத்தடுத்து 3 கார்கள் மேதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 7:00 மணியளவில் சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த காரை, விக்கிரவாண்டி டோல் கேட் அருகே, சாலையின் வலதுபுறம் சென்டர் மீடியன் அருகே நிறுத்தியுள்ளனர்.

அப்போது பின்னால் வேகமாக வந்த கார் நின்றிருந்த கார் மீது மோதியது. இதை தொடர்ந்து பின்னால் வந்த கார் 2 கார்கள் மீதும் மோதி சாலையின் குறுக்கே நின்றது.

அடுத்தடுத்து 3 கார்கள் மோதிக் கொண்டதால், வாகனங்கள் சாலையில் தொடர்ந்து பயணிக்க முடியாமல் அணி வகுத்து நின்றன.

தகவலறிந்த விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் ஞானகுமார் மற்றும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் சென்னை - திருச்சி சாலையில் 25 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.






      Dinamalar
      Follow us