sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பஸ் மீது 3 கார்கள் மோதி விபத்து நெடுஞ்சாலையில் 'டிராபிக் ஜாம்'

/

பஸ் மீது 3 கார்கள் மோதி விபத்து நெடுஞ்சாலையில் 'டிராபிக் ஜாம்'

பஸ் மீது 3 கார்கள் மோதி விபத்து நெடுஞ்சாலையில் 'டிராபிக் ஜாம்'

பஸ் மீது 3 கார்கள் மோதி விபத்து நெடுஞ்சாலையில் 'டிராபிக் ஜாம்'


ADDED : மே 12, 2024 05:46 AM

Google News

ADDED : மே 12, 2024 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: மயிலம் அருகே பஸ் பின்னால் கார் மோதி விபத்துக்குள்ளானதில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது.

மயிலம் அடுத்த செண்டூரில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் 12:20 மணிக்கு திருச்சி நோக்கி அரசு பஸ் சென்றது. அப்போது திடீரென பஸ் டிரைவரின் பிரேக் பிடித்தார். அப்போது இதன் பின்னால் வந்த தனியார் பஸ் அரசு பஸ் பின்னால் மோதியது.

தனியார் பஸ்சைத் தொடர்ந்து பின்னால் வந்த 3 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வாகனங்கள் மட்டும் சிறிது சேதமடைந்தன. இதனால், போக்குவரத்து பாதித்தது.

சம்பவ இடத்திற்கு மயிலம் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் அந்த சாலையில் 1:20 மணி வரை போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us