sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின் கம்பியை மிதித்த 3 பசு மாடுகள் பலி

/

மின் கம்பியை மிதித்த 3 பசு மாடுகள் பலி

மின் கம்பியை மிதித்த 3 பசு மாடுகள் பலி

மின் கம்பியை மிதித்த 3 பசு மாடுகள் பலி


ADDED : ஜூன் 19, 2024 11:16 PM

Google News

ADDED : ஜூன் 19, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : மரக்காணம் அருகே உள்ள பிலாரிமேடு கிராமத்தில் அருந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 3 பசு மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்தன.

மரக்காணம் அடுத்த கந்தாடு ஊராட்சியில் உள்ள பிலாரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வநாயகம்,60; விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் அழகேசன்,55. இவர்கள் தங்களது பசுமாடுகளை நேற்று காலை வழக்கம்போல் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றனர்.

அருகிலுள்ள வயல்வெளியில் மின் கம்பி அருந்து கிடந்தது. இதனை மிதித்த தெய்வநாயகத்தின் இரண்டு பசு மாடுகள், அழகேசனின் ஒரு பசு மாடு மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தன.

அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் மின்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் அப்பகுதியில் மின்சாரத்தை துண்டிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறை கால்நடைத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.






      Dinamalar
      Follow us