sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்திய 4 பேர் கைது 9 மாட்டு வண்டிகள் பறிமுதல்

/

மணல் கடத்திய 4 பேர் கைது 9 மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் கடத்திய 4 பேர் கைது 9 மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் கடத்திய 4 பேர் கைது 9 மாட்டு வண்டிகள் பறிமுதல்


ADDED : செப் 18, 2024 04:46 AM

Google News

ADDED : செப் 18, 2024 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அண்ட ராயநல்லுார் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் மணல் கடத்துவதாக திருவெண்ணெய்நல்லுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் போலீசார் நேற்று அதிகாலை சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் மணல் கடத்தியவர்கள் 9 மாட்டு வண்டிகளையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பியோட முன்றனர்.

போலீசார் தப்பியோடிய 4 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பெரியசெவலை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன், 26; மூர்த்தி மகன் சுரேஷ், 44; சந்திரன் மகன் தீர்த்தமலை, 50; கோவிந்தன் மகன் சர்வேஸ்வரன், 64; என தெரியவந்தது இதையெடுத்து நான்கு பேரை கைது செய்து 9 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் வழக்குப் பதிந்து தப்பியோடிய 5 பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us