sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வரதட்சணை: 6 பேர் மீது வழக்கு

/

வரதட்சணை: 6 பேர் மீது வழக்கு

வரதட்சணை: 6 பேர் மீது வழக்கு

வரதட்சணை: 6 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 17, 2011 01:35 AM

Google News

ADDED : ஜூலை 17, 2011 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த வாசுதேவனூரைச் சேர்ந்தவர் கேசவன்.

இவரது மனைவி அமுதா. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. திருமணமான 3 ஆண்டுகளுக்கு பிறகு கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கேசவன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணையாக அமுதாவிடம் 70 ஆயிரம் ரூபாய் கேட்டு கொடுமைபடுத்தினர்.கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் கேசவன் மற்றும் அவரது குடும்பத்தினர் கிருஷ்ணன், பவுனாம்பாள், அலமேலு, சேகர், சந்திரா மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us