sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாலிபரை கத்தியால் வெட்டிய வழக்கில் 6 பேர் கைது

/

வாலிபரை கத்தியால் வெட்டிய வழக்கில் 6 பேர் கைது

வாலிபரை கத்தியால் வெட்டிய வழக்கில் 6 பேர் கைது

வாலிபரை கத்தியால் வெட்டிய வழக்கில் 6 பேர் கைது


ADDED : ஆக 14, 2024 05:54 AM

Google News

ADDED : ஆக 14, 2024 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனத்தில் வாலிபரை கத்தியால் வெட்டிய வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம், கிடங்கல் (1) பூதேரி, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த வீராசாமி மகன் சந்தோஷ், 18; இவர், நேற்று முன்தினம் மாலை 5:30 மணியளவில், பைக்கில் கிடங்கல் பகுதியில் உள்ள பாலம் அருகே வந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க.,பிரமுகர் ரெமோ அபி, 30; என்பவருடன் தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த ரெமோ அபி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கத்தியால் வெட்டியதில் சந்தோஷ் படுகாயமடைந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில், ரெமோ அபி, ரெஜினாத், 20; சுந்தர், 30; ரிஸ்வான், 20; ஷாஜகான், 20; சானஉல்லா, 18; ஆகிய 6 பேர் மீது திண்டிவனம் டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us