sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மதுபாட்டில் விற்ற 6 பேர் கைது

/

மதுபாட்டில் விற்ற 6 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 6 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 6 பேர் கைது


ADDED : ஜூன் 22, 2024 05:11 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் மது பாட்டில் விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வெவ்வேறு பகுதியில் மது பாட்டில் விற்ற ஆனத்துார் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 38; கண்ணாரம்பட்டு ஜெயா, 48; கீழ்தணியாலம்பட்டு அமுதா, 65; தென்மங்கலம் குமாரி, 52; அருங்குறுக்கை ராமலிங்கம், 50; சக்திவேல், 46; ஆகிய 6 பேரை கைது செய்து இவர்களிடமிருந்து தலா 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us