sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இரு தரப்பினர் மோதல் ஊராட்சி தலைவர் மீது வழக்கு

/

இரு தரப்பினர் மோதல் ஊராட்சி தலைவர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல் ஊராட்சி தலைவர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல் ஊராட்சி தலைவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 21, 2024 07:35 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஊராட்சி தலைவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

வளவனுார் அடுத்த பஞ்சமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிவேல் மனைவி சத்தியா, 37; கடந்த 18ம் தேதி, மாரிவேல் அங்குள்ள நுாலகம் அருகே அமர்ந்திருந்த போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் செல்வம், 50; பரசுராமன், 51; ஆகியோர், அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது குறித்து, தகராறு செய்து, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இரு தரப்பினர் புகாரின் பேரில், செல்வம், பரசுராமன், மாரிவேல் ஆகியோர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us