sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணை மிரட்டியவர் மீது வழக்கு

/

பெண்ணை மிரட்டியவர் மீது வழக்கு

பெண்ணை மிரட்டியவர் மீது வழக்கு

பெண்ணை மிரட்டியவர் மீது வழக்கு


ADDED : ஜூன் 09, 2024 04:47 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,: விழுப்புரத்தில் பெண்ணை மிரட்டிய நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம், முத்தோப்பு திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரோஸ் சகாயராஜ். இவரது மனைவி கிறிஸ்தாமேரி, 48; இருவரும் கடந்த 3ம் தேதி சேவியர் காலனி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு, அப்பகுதியை சேர்ந்த அற்புதராஜ், 50; என்பவர் வழிமறித்து வீண் தகராறு செய்ததோடு, கிறிஸ்தாமேரியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். விழுப்புரம் டவுன் போலீசார், அற்புதராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us