sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு

/

தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு

தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு

தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு


ADDED : ஆக 07, 2024 05:46 AM

Google News

ADDED : ஆக 07, 2024 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த குறை கேட்பு கூட்டத்துக்கு, மனு அளிக்க வந்த, விழுப்புரம் அடுத்த கள்ளிப்பட்டு, வடவாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன் மனைவி சங்கரி, 35; தான், குடும்பத்துடன் இருந்த வாடகை வீட்டில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திடீரென உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். தீயணைப்பு துறையினர், போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

இது குறித்த புகாரின் பேரில், கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சங்கரி மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us