sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சுற்றுலா மாளிகையில் புகுந்த சாரை பாம்பு

/

சுற்றுலா மாளிகையில் புகுந்த சாரை பாம்பு

சுற்றுலா மாளிகையில் புகுந்த சாரை பாம்பு

சுற்றுலா மாளிகையில் புகுந்த சாரை பாம்பு


ADDED : மே 06, 2024 05:11 AM

Google News

ADDED : மே 06, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் புகுந்த சாரை பாம்பு பிடிபட்டது.

விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில், அரசு அதிகாரிகள், தேர்தல் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுற்றுலா மாளிகை உள்ளே 5 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது.

இதனையறிந்த ஊழியர்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். விழுப்புரம் தீயணைப்பு நிலைய முன்னணி வீரர் ஷாஜகான் உள்ளிட்டோர் நேரில் சென்று, சாரை பாம்பை பிடித்து, காட்டுப் பகுதியில் விட்டனர்.






      Dinamalar
      Follow us