sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

லாரி மோதி வாலிபர் பலி

/

லாரி மோதி வாலிபர் பலி

லாரி மோதி வாலிபர் பலி

லாரி மோதி வாலிபர் பலி


ADDED : ஜூலை 04, 2024 12:50 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே லாரி மோதி வாலிபர் இறந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பையூர் காலனியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 34; கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை 10:45 மணியளவில் பையூரில் இருந்து திருக்கோவிலுார் - திருவெண்ணெய்நல்லுார் சாலையில் டிஸ்கவர் பைக்கில் சென்றார். சின்னசெவலை கிராம பஸ் நிறுத்தம் அருகே வந்த போது அவ்வழியாக வந்த லாரி மோதியதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us