sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிணற்றில் குளித்த வாலிபர் பலி

/

கிணற்றில் குளித்த வாலிபர் பலி

கிணற்றில் குளித்த வாலிபர் பலி

கிணற்றில் குளித்த வாலிபர் பலி


ADDED : ஜூன் 25, 2024 06:28 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : பெங்களூரு,நெல்புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் மணி மனைவி நேத்ரா, 55; அவரது மகன் சிலம்பரசன், 31; இருவரும், விழுப்புரம் அடுத்த வளத்தி, கூடுவாம்பூண்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தனர்.நேற்று முன்தினம் காலை 10:30, மணிக்குஅப்பகுதியில் உள்ள காசிநாதன் என்பவரது கிணற்றில் குளித்த சிலம்பரசன் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தார்.

நேத்ரா அளித்த புகாரின் பேரில், வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us