sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இளம்பெண் மாயம்

/

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : ஜூன் 26, 2024 11:00 PM

Google News

ADDED : ஜூன் 26, 2024 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் அடுத்த கோலியனூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மகள் சந்தியா,21; இவர், ப்ளஸ் 2 வரை படித்து முடித்துவிட்டு, புதுச்சேரி அருகே உள்ள திருபுவனை தனியார் கார் உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போலீசில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து, வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us