sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வயிற்று வலி: தொழிலாளி தற்கொலை

/

வயிற்று வலி: தொழிலாளி தற்கொலை

வயிற்று வலி: தொழிலாளி தற்கொலை

வயிற்று வலி: தொழிலாளி தற்கொலை


ADDED : மே 10, 2024 09:13 PM

Google News

ADDED : மே 10, 2024 09:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே வயிற்று வலியால் தொழிலாளி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திண்டிவனம் அடுத்த வீடூர், ஆனந்தம்பேட்டையைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 29; கூலித் தொழிலாளி. இவர், கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 8ம் தேதி மாலை 6:00 மணியளவில் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது.

இதனால், மனமுடைந்த அவர், பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார்.

புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us