sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுந்து கிடக்கும் மரத்தை அகற்ற நடவடிக்கை தேவை

/

விழுந்து கிடக்கும் மரத்தை அகற்ற நடவடிக்கை தேவை

விழுந்து கிடக்கும் மரத்தை அகற்ற நடவடிக்கை தேவை

விழுந்து கிடக்கும் மரத்தை அகற்ற நடவடிக்கை தேவை


ADDED : செப் 14, 2024 07:46 AM

Google News

ADDED : செப் 14, 2024 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள பழைய குடிநீர் டேங்க் அருகே பழமையான இரண்டு அரச மரங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பலத்த காற்றுடன் மழை பெய்தபோது, அதில் ஒரு மரம் ஒடிந்து விழுந்தது. இந்த மரம், அருகே இரும்பு ஷீட்டால் அமைக்கப்பட்ட நகராட்சி சுகாதார பிரிவு அலுவலகத்தின் மீது விழுந்து உடைந்தது.

அதேபோல், பஸ் நிலையத்தில் ஆட்டோக்கள் நிற்கும் இடத்திலும் உடைந்து கிடந்தது.

இதனால் அந்த பகுதியில், பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள், மாணவர்கள் அதில் குத்திக்கொள்வதும், அங்கு குப்பை கொட்டப்பட்டு சுகாதார சீர்கேட்டுடன் கிடக்கிறது.

அந்த மரம் அகற்றப்படாமல் கிடப்பதாக பஸ் நிலைய பயணிகள் புகார் தெரிவித்தனர்.

ஒரு மரம் ஒடிந்து விழுந்து அகற்றாமல் கிடப்பதோடு, அதேபோல் மற்றொரு மரமும் காய்ந்து பட்டுப்போன நிலையில் விழும் நிலையில் உள்ளதால், அடுத்த மழை காற்றின்போது விழுந்து விபத்து ஏற்படும் முன்பு, அதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us