sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

புதிய வீடுகளுக்கு சுயசான்று செயல்முறை பெற அறிவுரை

/

புதிய வீடுகளுக்கு சுயசான்று செயல்முறை பெற அறிவுரை

புதிய வீடுகளுக்கு சுயசான்று செயல்முறை பெற அறிவுரை

புதிய வீடுகளுக்கு சுயசான்று செயல்முறை பெற அறிவுரை


ADDED : செப் 04, 2024 11:08 PM

Google News

ADDED : செப் 04, 2024 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக கட்டிய வீடுகளுக்கு சுய சான்றிதழ் பெறுவதற்கான செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் வரும் அக்., 1ம் தேதி முதல் புதிதாக கட்டியுள்ள வீடுகளுக்கு மனை வரன்முறை அனுமதி மற்றும் கட்டட வரைபட அனுமதி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இணையதளம் மூலம் மட்டுமே பெறப்பட வேண்டும்.

நேரடியாக அனுமதி பெற்றிருந்தால் செல்லாது என அரசாணை வெளியிட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த நடைமுறையை, கடந்த ஜூலை 22ம் தேதி முதல் உள்ளாட்சி அமைப்புகளில் புதிதாக கட்டியுள்ள வீடுகள் பின்பற்ற வேண்டும்.

பதிவு செய்த நிபுணரால் முறையாக கையெழுத்திட்ட கட்டட திட்டம், விண்ணப்பதாரருக்கு ஆதரவாக பதிவு செய்த விற்பனை பத்திரம், பட்டா, அங்கீகரிக்கப்பட்ட லேஅவுட் ஆவணம், தள புகைப்படம் ஆகிய ஆவணங்களை சமர்பித்து சுய சான்றிதழ் பெறுவதற்கான செயல்முறை எளிமையாக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us