sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மரக்கிளை விழுந்து மூதாட்டி சாவு

/

மரக்கிளை விழுந்து மூதாட்டி சாவு

மரக்கிளை விழுந்து மூதாட்டி சாவு

மரக்கிளை விழுந்து மூதாட்டி சாவு


ADDED : ஜூன் 19, 2024 11:16 PM

Google News

ADDED : ஜூன் 19, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே மரக்கிளை ஒடிந்து விழுந்து காயமடைந்த மூதாட்டி இறந்தார்.

விழுப்புரம் அடுத்த பில்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராயன் மனைவி செல்லத்தாயி, 80. இவர், கடந்த 10ம் தேதி மாலை தனது வீட்டின் பின்புறம் நின்றுகொண்டிருந்தார். அப்போது, பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், அங்குள்ள மரத்தின் கிளை உடைந்து, அவரது தலையில் விழுந்ததில் படு காயமடைந்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில், விழுப்புரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us