sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆரணி தொகுதி அ.தி.மு.க.,வில் பொறுப்பாளர்கள் நியமனம்

/

ஆரணி தொகுதி அ.தி.மு.க.,வில் பொறுப்பாளர்கள் நியமனம்

ஆரணி தொகுதி அ.தி.மு.க.,வில் பொறுப்பாளர்கள் நியமனம்

ஆரணி தொகுதி அ.தி.மு.க.,வில் பொறுப்பாளர்கள் நியமனம்


ADDED : மார் 23, 2024 11:48 PM

Google News

ADDED : மார் 23, 2024 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: ஆரணி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கட்சி பொதுச்செயலாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆரணி தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அக்ரிகிருஷ்ணமூர்த்தி, சேவூர் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாபுமுருகவேல், பன்னீர்செல்வம், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர், தூசி மோகன், திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us