sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு மருத்துவமனையில் துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா

/

அரசு மருத்துவமனையில் துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா

அரசு மருத்துவமனையில் துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா

அரசு மருத்துவமனையில் துாய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா


ADDED : மார் 15, 2025 06:57 AM

Google News

ADDED : மார் 15, 2025 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் காவலர்கள், துாய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி அரங்கில் நடந்த விழாவிற்கு, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தனர். பாதுகாப்பு மேலாளர் ஜெகதீஷ் வரவேற்றார்.

கல்லுாரி டீன் ரமாதேவி தலைமை தாங்கி பாதுகாவலர்களுக்கு அவசர தொடர்பிற்காக வாக்கி டாக்கி வழங்கியும், துாய்மைப் பணியாளர்கள், காவலர்கள் பணிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கி பேசினார்.

கல்லுாரி துணை முதல்வர் தாரணி, ஏ.ஆர்.எம்.ஓ., வெங்கடேசன், பேராசிரியர்கள் அருண்பிரசாத், பரமேஸ்வரி, ஆனந்தி, சங்கீதா, வாசுகி , பாதுகாப்பு மேற்பார்வையாளர் சுதந்திர ராமன் உட்பட அனைத்து துறை பேராசிரியர்கள், மருத்துவமனையில் பணிபுரியும் காவலர்கள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

பாதுகாப்பு மேற்பார்வையாளர் தீனன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us