sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கடையில் ரகளை வாலிபர் கைது

/

கடையில் ரகளை வாலிபர் கைது

கடையில் ரகளை வாலிபர் கைது

கடையில் ரகளை வாலிபர் கைது


ADDED : செப் 01, 2024 05:04 AM

Google News

ADDED : செப் 01, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரம் கந்தசாமி லே அவுட்டைச் சேர்ந்தவர் விக்ரம். இவர், கே.கே., ரோட்டில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் கடைக்கு குடிபோதையில் வந்த வாலிபர், விக்ரமிடம் தகராறு செய்து கடையின் முன்பக்க கண்ணாடி கதவை கல் வீசி சேதப்படுத்தினார்.

பின்னர், கடை உள்ளே பெட்ரோலை ஊற்றி விட்டு தப்பிச்சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார், கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் கிடைத்த தகவலின்படி கடையில் தாக்குதல் நடத்திய விழுப்புரம் கே.கே.ரோடு, அண்ணா நகரைச் சேர்ந்த கவுதம், 19; என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us