sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திண்டிவனத்தில் விழிப்புணர்வு முகாம்

/

திண்டிவனத்தில் விழிப்புணர்வு முகாம்

திண்டிவனத்தில் விழிப்புணர்வு முகாம்

திண்டிவனத்தில் விழிப்புணர்வு முகாம்


ADDED : ஏப் 26, 2024 11:55 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : திண்டிவனம் மத்தியஸ்த மையம் சார்பில் மத்தியஸ்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

மொளசூர் கிராமத்தில் நடந்த முகாமிற்கு ஊராட்சி தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். 'மத்தியஸ்தை நோக்கி பயணம்' தலைப்பில் மத்தியஸ்தர்கள் பாலசந்திரன் 'நிலத்தகராறு தீர்வுகள்' தலைப்பிலும், கிருபாகரன் 'வங்கி கடன் காசோலை மோசடி' பற்றியும், பாலசுப்ரமணியன் 'குடும்ப பிரச்னைகளுக்கான தீர்வுகள்' பற்றியும், சிவசுப்ரமணியம் 'தொழிலாளர் பிரச்னை தீர்வுகள்' குறித்தும் சிறப்புரையாற்றினர். மத்தியஸ்த சார்பு மையம் சிறப்பு பற்றி நீதிபதிகள் தனலட்சுமி, மகாலட்சுமி, ரஹ்மான் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி கூறினர். ஊராட்சி மன்ற துணை தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us