sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க கோலம் போட்டு விழிப்புணர்வு

/

பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க கோலம் போட்டு விழிப்புணர்வு

பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க கோலம் போட்டு விழிப்புணர்வு

பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க கோலம் போட்டு விழிப்புணர்வு


ADDED : ஜூலை 04, 2024 12:21 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனத்தில் பொது இடத்தில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் நகராட்சி சார்பில் கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திண்டிவனம் நகாரட்சியில் பொது இடங்களில் குப்பை தொட்டிகள் வைப்பதில்லை. குப்பைகள் பொது இடங்களில் கொட்டுவதை தவிர்க்கும் வகையில் நகராட்சி வாகனங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து துாய்மை பணியாளர்கள் மூலம் பெறப்படுகிறது.

பல தெருக்களில் குப்பைகளை நகராட்சி துாய்மைப் பணியாளர்களிடம் வழங்காமல், தெருக்களின் சந்திப்புகளில் குப்பைகளைக் கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதைத் தவிர்க்கும் வகையில் வழக்கமாக குப்பைகளைக் கொட்டி வரும் இடங்களை, நகராட்சி துாய்மைப் பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்து, அந்த இடத்தில் குப்பைகளை இந்த இடத்தில் கொட்டாதீர்கள் என்ற வாசகத்துடன் கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us