sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பாலமுத்து மாரியம்மன் கோவில்  செடல் திருவிழா 

/

பாலமுத்து மாரியம்மன் கோவில்  செடல் திருவிழா 

பாலமுத்து மாரியம்மன் கோவில்  செடல் திருவிழா 

பாலமுத்து மாரியம்மன் கோவில்  செடல் திருவிழா 


ADDED : ஜூன் 30, 2024 06:09 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : வானுார் அடுத்த மாட்டுக்காரன் சாவடி பாலமுத்து மாரியம்மன் கோவிலில் 16ம் ஆண்டு செடல் திருவிழா நடந்தது.

விழா கடந்த 27ம் தேதி துவங்கியது. அன்று, ஒண்டி அய்யனாரப்பன் கோவிலில் பொங்கலிட்டு படையல் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தலும், மாலை 4:00 மணிக்கு அம்மனுக்கு செடல் உற்சவமும் நடந்தது. திரளான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு 9:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று காலை 10:;00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாட்டுக்காரன் சாவடி ஊர் பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us