sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாழை மரம் விழுந்து தொழிலாளி பலி

/

வாழை மரம் விழுந்து தொழிலாளி பலி

வாழை மரம் விழுந்து தொழிலாளி பலி

வாழை மரம் விழுந்து தொழிலாளி பலி


ADDED : ஜூலை 12, 2024 11:08 PM

Google News

ADDED : ஜூலை 12, 2024 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே மரம் விழுந்து கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

வளவனுார் அருகே கொங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசபெருமாள்,54; கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் தனது வீட்டின் வாழை மரத்தை வெட்டிய போது, அந்த மரம் வெங்கடேச பெருமாளின் கழுத்து பகுதியில் விழுந்தது. இதனால் பலத்த காயமடந்த அவர், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us