sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

/

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

குளத்தில் மூழ்கி சிறுவன் பலி


ADDED : பிப் 23, 2025 06:11 AM

Google News

ADDED : பிப் 23, 2025 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : குளத்தில் மூழ்கி பள்ளி சிறுவன் இறந்தார்.

பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் பாலமுருகன்,10; ரெட்டணை தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று மதியம் 1:00 மணிக்கு கோபாலபுரம் குளத்தில் இறங்கிய போது நீரில் மூழ்கினார். உடன், அருகில் இருந்தவர்கள், சிறுவனை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் சிறுவன் இறந்தார். இதுகுறித்து மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us