sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

/

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி


ADDED : ஜூலை 02, 2024 06:17 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த கீழ்ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். பெயிண்டர். இவர் நேற்று இரவு 7:00 மணிக்கு அருகில் உள்ள நொளம்பூர் கிராமத்தில் நடந்த உறவினர் இல்ல விஷேசத்திற்கு குடும்பத்துடன் சென்றார்.

அங்கு சிறுவர்களுக்கு பாப்கார்ன் கொடுத்தனர். அதனை வினோத்தின் மகன் மோத்தீஷ்,5; வாங்க சென்றார்.

அப்போது அவர், பாப்கார்ன் மிஷின் பிளக்கை தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்து இறந்தார்.

இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us