sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை திருட்டு

/

கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை திருட்டு

கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை திருட்டு

கோவில் உண்டியல் உடைத்து காணிக்கை திருட்டு


ADDED : ஆக 13, 2024 10:06 PM

Google News

ADDED : ஆக 13, 2024 10:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அடுத்த பள்ளித்தென்னல் கிராமத்தில் அரசமரத்து விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இக்கோவில் கடந்த ஜனவரி மாதம் கும்பாபிேஷகம் நடந்தது. நேற்று காலை, பக்தர்கள் கோவிலுக்கு சென்றபோது, இரும்பினாலான கிரீல் கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே உண்டியல் உடைக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us