sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்கா விற்ற பங்க் கடைக்காரர் கைது

/

குட்கா விற்ற பங்க் கடைக்காரர் கைது

குட்கா விற்ற பங்க் கடைக்காரர் கைது

குட்கா விற்ற பங்க் கடைக்காரர் கைது


ADDED : மார் 28, 2024 11:10 PM

Google News

ADDED : மார் 28, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா விற்ற பங்க் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் உட்கோட்ட பகுதியில், குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரோஷணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து, திண்டிவனம் - செஞ்சி ரோடு இருதயபுரம் பகுதியில் பங்க் கடை வைத்திருக்கும் பட்டுராஜா, 57; என்பவரது கடையில் சப் இன்ஸ்பெக்டர் குருபரன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது கடையில் குட்கா பதுக்கி விற்றது தெரியவந்தது. உடன், 614 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து பட்டுராஜாவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us