sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பட்டுப்போன மரம் அகற்றப்படுமா? 

/

பட்டுப்போன மரம் அகற்றப்படுமா? 

பட்டுப்போன மரம் அகற்றப்படுமா? 

பட்டுப்போன மரம் அகற்றப்படுமா? 


ADDED : மே 24, 2024 05:53 AM

Google News

ADDED : மே 24, 2024 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: கர்ணாவூர் மெயின்ரோட்டில் மின் கம்பிகளுக்கு அருகே, விழும் நிலையில் உள்ள பட்டுப்போன மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டிவனம் அருகே உள்ள ஜக்காம்பேட்டை, கர்ணாவூர், மெயின்ரோட்டில், பட்டுப்போன புளிய மரம் நீண்ட நாட்களாக உள்ளது. பலமான காற்று வீசினால், இந்த மரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது.

தற்போது மழை, காற்று அதிகம் வீசி வரும் நேரத்தில் மரம் சாய்ந்தால், அருகிலும் மின் கம்பிகள் மேல் விழும் நிலை உள்ளது. மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என, பஞ்சாயத்து தலைவர், மின்துறை, வட்டார வளர்ச்சி அலுவலகம் என அனைத்திற்கும் பொது மக்கள் புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. விபத்து ஏற்படுவதற்குள் பட்டுப்போன மரத்தை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us