sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

/

பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்


ADDED : ஜூலை 12, 2024 06:33 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

செஞ்சி அடுத்த மீனம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சனாவுல்லா, 55; இவர், நேற்று முன்தினம் இரவு தனது மகன் அப்துல்லா, 30; நண்பர் சுதர்சன், 50; ஆகியோருடன் மேல்மலைனுாரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வாடகை காரில் சென்றார்.

காரை டிரைவர் ஜாகீர் உசேன், 35; ஓட்டினார். இரவு 10:30 மணியளவில் திரும்பி வரும் போது மேலச்சேரி கிராமம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் படுகாயம் அடைந்த சனாவுல்லா முண்டியம்பாக்கம் அரசு மருத்துமனையிலும், அப்துல்லா செஞ்சி அரசு மருத்துமனையிலும், சுதர்சன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். டிரைவர் காயமின்றி தப்பினார்.

புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us