sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனை விற்பனை; 2 பேர் மீது வழக்கு

/

மனை விற்பனை; 2 பேர் மீது வழக்கு

மனை விற்பனை; 2 பேர் மீது வழக்கு

மனை விற்பனை; 2 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 10, 2024 01:22 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வளவனுார் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந் தவர் சண்முகம், 73; இவர், விழுப்புரம் எம்.ஜி.ஆர்., நகரில் இரண்டு வீட்டு மனை வாங்கியுள்ளார்.

அரசு தரப்பில் பொது பூங்கா பகுதிக்கு ஒதுக்கிய இடத்தை, விழுப்புரம் காமதேனு நகரைச் சேர்ந்த சுப்ரமணி மகன் பாஸ்கர், எத்திராஜ் மகன் சுப்ரமணி ஆகியோர், கடந்தாண்டு ஜூலை மாதம் சண்முகத்திடம், விற்றனர். பத்திர பதிவுக்கு சென்றபோது, இந்த முறைகேடு நடந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சண்முகம், இருவர் மீதும் விழுப்புரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், பாஸ்கர், சுப்ரமணி மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us