sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முன்விரோத தகராறு 5 பேர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறு 5 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 5 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 5 பேர் மீது வழக்கு


ADDED : செப் 01, 2024 04:10 AM

Google News

ADDED : செப் 01, 2024 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரத்தில் முன்விரோத தகாறில், ரியல் எஸ்டேட் உரிமையாளரைத் தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம், விராட்டிக்குப்பம் ரோட்டைச் சேர்ந்தவர் உசேன், 48; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக இதே பகுதியில் உள்ள போதிதர்மன் நகரில் உள்ள இடத்தை அப்பகுதியைச் சேர்ந்த ராஜா, 56; முத்து, 43; கணேஷ், 42; சுரேஷ், 40; ஆகியோர் கேட்டுள்ளனர்.

இந்த இடத்தை, உசேன் வேறு நபருக்கு கிரயம் செய்ததால், இவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் ராஜா உட்பட 4 பேரும் சேர்ந்து உசேனை தாக்கினர்.

இரு தரப்பு புகார்களின் பேரில், ராஜா, உசேன் உட்பட 5 பேர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us