sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சொத்து பிரிப்பதில் தகராறு 8 பேர் மீது வழக்கு

/

சொத்து பிரிப்பதில் தகராறு 8 பேர் மீது வழக்கு

சொத்து பிரிப்பதில் தகராறு 8 பேர் மீது வழக்கு

சொத்து பிரிப்பதில் தகராறு 8 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 26, 2024 11:01 PM

Google News

ADDED : ஜூன் 26, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சொத்து பிரிப்பதில் உறவினர்களிடையே எழுந்த தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த அத்தியூர்திருவாதி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல்,85; இவருக்கு சொந்தமாக, அதே பகுதியில் 10 சென்ட் வீட்டு மனை உள்ளது. இதனை பாகம் பிரிப்பதில், அண்மையில் தந்தை மகன்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், கதிர்வேல், அவரது மகன்கள் சண்முகசுந்தரம், சிவக்குமார், மகள் சரஸ்வதி, மீனாட்சி, ரஞ்சித், சண்முகசுந்தரம், ரமணி உள்ளிட்டோர் தாக்கிக்கொண்டுள்ளனர். இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் கதிர்வேல் உள்ளிட்ட 8 பேர் மீதும், வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us