sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

/

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 16, 2024 11:17 PM

Google News

ADDED : ஜூலை 16, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரம் அருகே மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த கொய்யாதோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ், 45; கூலித் தொழிலாளி. இவரது மனைவி பானுபிரியா, 39; இருவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

கணவன், மனைவிக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 மாதங்களாக பானுபிரியா, அய்யூர் அகரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் பானுபிரியா, தனது மகன் லோகபரணி பயிலும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு சென்ற போது, அங்கு வந்த ஆனந்தராஜ் மனைவி பானுபிரியாவிடம் தகராறு செய்து தாக்கினார்.

பானுபிரியா அளித்த புகாரின் பேரில், ஆனந்தராஜ் மீது விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us