sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அனுமதியின்றி கட்சிக் கொடி கம்பம் நட்டவர் மீது வழக்கு

/

அனுமதியின்றி கட்சிக் கொடி கம்பம் நட்டவர் மீது வழக்கு

அனுமதியின்றி கட்சிக் கொடி கம்பம் நட்டவர் மீது வழக்கு

அனுமதியின்றி கட்சிக் கொடி கம்பம் நட்டவர் மீது வழக்கு


ADDED : மார் 21, 2024 11:54 AM

Google News

ADDED : மார் 21, 2024 11:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் சுப நிகழ்ச்சிக்காக, அனுமதியின்றி கட்சிக் கொடி கம்பம் நட்டவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த ஆசாரங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்பெருமாள், 40; இவரது மகளின் மஞ்சள் நீராட்டு விழா, நேற்று முன்தினம் விழுப்புரம் முத்தாம்பாளையம் தனியார் மண்டபத்தில் நடந்தது.

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், அனுமதியின்றி மண்டபத்தின் வெளியே, பா.ம.க., கொடிகளையும், பா.ஜ., கொடிகளையும் தற்காலிக கம்பங்களில் நட்டனர்.

இதுகுறித்து, தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் நேரில் சென்று, கட்சி கொடிக்கம்பங்களை அகற்றி, பெருமாள் மீது வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us