sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பொது இடத்தில் பேனர் வைத்தவர் மீது வழக்கு

/

பொது இடத்தில் பேனர் வைத்தவர் மீது வழக்கு

பொது இடத்தில் பேனர் வைத்தவர் மீது வழக்கு

பொது இடத்தில் பேனர் வைத்தவர் மீது வழக்கு


ADDED : ஏப் 24, 2024 07:06 AM

Google News

ADDED : ஏப் 24, 2024 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் அனுமதியின்றி பொது இடத்தில் பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் திரு.வி.க., வீதி, ஆஞ்சநேயர் கோவில் அருகே லட்ச தீப திருவிழா நடக்கும் பகுதியில், விதிகளை மீறி, அனுமதியின்றி விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது.

இது குறித்த புகாரின் பேரில், அங்கு விளம்பர பேனர் வைத்திருந்த, கீழ்ப் பெரும்பாக்கம் கண்ணகி தெருவைச் சேர்ந்த மணி மகன் சுரேந்தர், 40; என்பவர் மீது, விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us