sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஜன்னல் கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்கு 

/

ஜன்னல் கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்கு 

ஜன்னல் கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்கு 

ஜன்னல் கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்கு 


ADDED : மே 13, 2024 05:40 AM

Google News

ADDED : மே 13, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பொது கழிவறை ஜன்னல் கண்ணாடியை உடைத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகேசன், 65; இவர், அதே பகுதியில் ஒப்பந்தம் எடுத்து, அரசு பொது கழிவறை வளாகம் கட்டியுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் சுரேஷ், 26; இவர், கடந்த 3ம் தேதி, மது போதையில் வந்து அந்த கழிவறை வளாகத்தின் மீது கல் வீசி தாக்கினார். அப்போது, ஜன்னல் வென்டிலேட்டர் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

இதையறிந்த அழகேசன், தட்டிக்கேட்டுள்ளார். அதற்கு அவரை சுரேஷ், திட்டி, தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அழகேசன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், சுரேஷ் மீது வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us