sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு

/

அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு


ADDED : மார் 25, 2024 05:19 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது, போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த பனையபுரம் பாப்பனம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வச்சந்திரன், 37; இவர், மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின், மாவட்ட செயலாளராக உள்ளார்.

விழுப்புரத்தில் கட்சி மாநாடு நடத்த, போலீஸ் அனுமதி கிடைக்காத நிலையில், கடந்த 23ம் தேதி, விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில், அனுமதியின்றி பேனர் வைத்துள்ளார்.

இது குறித்து, அப்பகுதி வி.ஏ.ஓ., அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், தெய்வசந்திரன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us