sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்தியவர் மீது வழக்கு

/

மணல் கடத்தியவர் மீது வழக்கு

மணல் கடத்தியவர் மீது வழக்கு

மணல் கடத்தியவர் மீது வழக்கு


ADDED : மே 03, 2024 10:10 PM

Google News

ADDED : மே 03, 2024 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், - விழுப்புரம் அருகே ஆற்று மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

காணை சப் இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் லட்சுமிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

உடன் லாரியை ஓட்டி வந்த குயவன்காடுவெட்டி பகுதியைச் சேர்ந்த ராஜாமணி மகன் வீரமணி, 30; மற்றும் வாகனத்தின் உரிமையாளர் பழனிவேல் மகன் பன்னீர், 35; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து மினி லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us