sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டுமனை தகராறு 4 பேர் மீது வழக்கு

/

வீட்டுமனை தகராறு 4 பேர் மீது வழக்கு

வீட்டுமனை தகராறு 4 பேர் மீது வழக்கு

வீட்டுமனை தகராறு 4 பேர் மீது வழக்கு


ADDED : மார் 08, 2025 03:59 AM

Google News

ADDED : மார் 08, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வீட்டு மனை தகராறில் தம்பதியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த குயவன்காடுவெட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 40; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஐயனார். இவர்களது வீட்டின் இடையே செல்லும், 2 அடி இடம் குறித்து முன்விரோதம் உள்ளது.

கடந்த 5ம் தேதி, ராமச்சந்திரனின், புதிய வீட்டில் ஜன்னல் வைத்து கட்டுமானப் பணி நடந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐயனார் குடும்பத்தினர் தகராறு செய்து, ராமச்சந்திரன், அவரது மனைவி ராதிகாவையும், தாக்கினர். புகாரின் பேரில், ஐயனார், தொப்பையன், பசுபதி, எத்திராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us