sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

4 போலீசாருக்கு மத்திய அரசு பதக்கம்

/

4 போலீசாருக்கு மத்திய அரசு பதக்கம்

4 போலீசாருக்கு மத்திய அரசு பதக்கம்

4 போலீசாருக்கு மத்திய அரசு பதக்கம்


ADDED : பிப் 26, 2025 05:30 AM

Google News

ADDED : பிப் 26, 2025 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் தண்டனை ஏதுமின்றி பணியாற்றிய 4 போலீசாருக்கு மத்திய அரசின் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் கடந்த 25 மற்றும் 15 ஆண்டுகள் பணியின் போது, தண்டனையின்றி சிறப்பாக பணியாற்றிய 4 பேருக்கு மத்திய அரசின் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 2020-21ம் ஆண்டிற்கான 'ஆட்டி யுத்கிரிஷ்த் சேவா பதாக்' என்ற பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பதக்கத்தை ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, ஆயுதப்படை தலைமைக் காவலர் அசோக்குமார் ஆகியோருக்கு நேற்று விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்.பி., சரவணன் பதக்கங்களை அணிவித்து பாராட்டினார்.






      Dinamalar
      Follow us