sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு


ADDED : ஆக 09, 2024 04:38 AM

Google News

ADDED : ஆக 09, 2024 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: வானுார் அடுத்த தழுதாளி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்முருன் மனைவி காவேரி. இருவரும் தங்கள் குழந்தைகளின் காதணி விழா அழைப்பிதழை, பேராவூரில் உள்ள தாய் வீட்டில் வைத்தவிட்டு மாலை வீட்டிற்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தனர்.

மாலை 5:00 மணிக்கு புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலை வழியாக வந்தபோது, பின் தொடர்ந்து பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர், காவேரியின் மூன்று சவரன் தாலிச் செயின் மற்றும் ஒரு சவரன் செயினை பறித்தனர். அதில் தாலி சரடு கீழே விழுந்தது. ஒரு சவரன் செயினுடன் மர்ம நபர்கள் தலைமறைவாகினர். கிளியனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us